வாழ்த்துக்கள் சுகா. உங்களுடைய தயார் சன்னதி புத்தகம் மிக அருமை. அதை போல மூங்கில் மூச்சும் இரண்டாம் பதிப்பு பெற வாழ்த்துகள்
பல பதிப்புகள் காண வாழ்த்துகள் அண்ணாச்சி..!! 🙂
முங்கில் மூச்சு முதல் பாகம் புத்தகவடிவில் கண்டதில் மகிழ்ச்சி , வாழ்த்துக்கள். இரண்டாம் பாகம், மற்றும் அதன் தொடர்சியான புத்தகங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
உண்மை சுகா, உங்கள் எழத்துக்களை வாசித்த பிறகுதான் எங்களஊர் நெல்லை இத்தனை அழகா ? எங்கள் பேச்சு வழக்கும், உறவுகளும் இத்தனை இனிமையா என்று என் வாழ்கையை வேறு கோணத்தில் ரசிக்க ஆரம்பித்தேன்.முங்கில் மூச்சு முதல் பாகம் ஒரு சாம்பிள் , இன்னும் திருநெல்வேலி யின் பல பரிணாமங்களை உங்கள் எழுத்துக்கள் மூலமாக அனுபவிக்க காத்திருக்கிறோம்.
மகிழ்ச்சி. தொடராக வந்த போது மிகவும் ரசித்தது. ஜனவரி சென்னைப் புத்தகத் திருவிழாவில் வாங்கி விடுவேன்.
சுகா அண்ணா , மூங்கில் மூச்சில் நீங்க எழுதின எல்லாமே என் வாழ்க்கயிலும் நடந்திருக்கு . பேருதான் வேற வேறயே தவிர மத்த விஷயங்கள் எல்லாம் ஒன்னுதான் . குஞ்சு-வை போல் குறும்புக்கார சேக்காளி நம்ம எல்லாருக்கும் கிடைச்சிருக்கான் . உங்க வாழ்க்கயின் சிறு வயது அனுபவம் என் சின்ன வயது அனுபவத்தோடு முழுசா ஒத்து போது . இத போல தான் எல்லாரும் நினைச்சிருப்பாங்கனு நினைக்கேன் .உங்க எழுத்தால் எங்கள எல்லாம் நெகிழ வச்சிட்டிய அண்ணேன். குஞ்சுவை பத்தி நீங்க எழுதும் போதெல்லாம் சிரிச்சி சிரிச்சி வயிறே வலிச்சி போகும் .இனி எங்க கவனத்திலேர்ந்து நீங்க தப்பவே முடியாதுண்ணே . இப்பவே உங்க சம்பந்தபட்ட விஷயங்களெல்லாம் தேடி தேடி படிக்கோம் . நீங்க இன்னும் நெறையா எழுதணும் . எழுதிக்கிட்டே இருக்கணும் . அது தான் எங்க எல்லாத்தோட ஆசையும் . உங்க படத்தோட ரீலிஸுக்காக தான் வெயிட் பண்ணுதோம் . கடவுள் ஆசியுடன் உங்க படம் விரைவில் வெளியாகி உங்களையும் நம் மக்களையும் , எல்லோரையும் சந்தோசபடுத்தணும் .நல்லதே நடக்கும்ணே .
வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் அண்ணாச்சி.
வாழ்த்துக்கள் சுகா. உங்களுடைய தயார் சன்னதி புத்தகம் மிக அருமை.
அதை போல மூங்கில் மூச்சும் இரண்டாம் பதிப்பு பெற வாழ்த்துகள்
பல பதிப்புகள் காண வாழ்த்துகள் அண்ணாச்சி..!! 🙂
முங்கில் மூச்சு முதல் பாகம் புத்தகவடிவில் கண்டதில் மகிழ்ச்சி , வாழ்த்துக்கள்.
இரண்டாம் பாகம், மற்றும் அதன் தொடர்சியான புத்தகங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
உண்மை சுகா, உங்கள் எழத்துக்களை வாசித்த பிறகுதான் எங்களஊர் நெல்லை இத்தனை அழகா ? எங்கள் பேச்சு வழக்கும், உறவுகளும் இத்தனை இனிமையா என்று என் வாழ்கையை வேறு கோணத்தில் ரசிக்க ஆரம்பித்தேன்.முங்கில் மூச்சு முதல் பாகம் ஒரு சாம்பிள் , இன்னும் திருநெல்வேலி யின் பல பரிணாமங்களை உங்கள் எழுத்துக்கள் மூலமாக
அனுபவிக்க காத்திருக்கிறோம்.
மகிழ்ச்சி. தொடராக வந்த போது மிகவும் ரசித்தது. ஜனவரி சென்னைப் புத்தகத் திருவிழாவில் வாங்கி விடுவேன்.
வாழ்த்துக்கள் சுகா
வாழ்த்துகள்!
வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் . நேத்தே ஆன்லைன்ல ஆடர் பண்ணிட்டேன் .
சுகா அண்ணா , மூங்கில் மூச்சில் நீங்க எழுதின எல்லாமே என் வாழ்க்கயிலும் நடந்திருக்கு . பேருதான் வேற வேறயே தவிர மத்த விஷயங்கள் எல்லாம் ஒன்னுதான் . குஞ்சு-வை போல் குறும்புக்கார சேக்காளி நம்ம எல்லாருக்கும் கிடைச்சிருக்கான் . உங்க வாழ்க்கயின் சிறு வயது அனுபவம் என் சின்ன வயது அனுபவத்தோடு முழுசா ஒத்து போது . இத போல தான் எல்லாரும் நினைச்சிருப்பாங்கனு நினைக்கேன் .உங்க எழுத்தால் எங்கள எல்லாம் நெகிழ வச்சிட்டிய அண்ணேன். குஞ்சுவை பத்தி நீங்க எழுதும் போதெல்லாம் சிரிச்சி சிரிச்சி வயிறே வலிச்சி போகும் .இனி எங்க கவனத்திலேர்ந்து நீங்க தப்பவே முடியாதுண்ணே . இப்பவே உங்க சம்பந்தபட்ட விஷயங்களெல்லாம் தேடி தேடி படிக்கோம் . நீங்க இன்னும் நெறையா எழுதணும் . எழுதிக்கிட்டே இருக்கணும் . அது தான் எங்க எல்லாத்தோட ஆசையும் . உங்க படத்தோட ரீலிஸுக்காக தான் வெயிட் பண்ணுதோம் . கடவுள் ஆசியுடன் உங்க படம் விரைவில் வெளியாகி உங்களையும் நம் மக்களையும் , எல்லோரையும் சந்தோசபடுத்தணும் .நல்லதே நடக்கும்ணே .